மத்திய அரசின் புதிய காப்பீடு திட்டத்தின்படி 70 வயது அடைந்த அனைத்து முதியோர்களுக்கும் 5 இலட்சம் வரையிலான காப்பீடு இலவசமாக வழங்கபடுகிறது. இந்த காப்பீடு பெறுவதற்க்கு வயது 70 ஆகியிருக்க வேண்டும்...
தமிழ் நாடு அரசு ரேசன் கடைகளில் காலியாக உள்ள சேல்ஸ்மேன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி தென்மாவட்டத்தில் ௮௫ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
அதற்கான கல்வி...
விண்ணப்பங்கள் வரவேற்பு:
ஆட்சியர் க.வீ.முரளீதரன் இ.ஆ.ப.தகவல்:
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.09.2022 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
தற்போது, இத்திட்டத்தின்படி காலாண்டு ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி....