கொரோனா தடுப்பூசி சர்டிபிகேட் உடனுக்குடன் கிடைக்கும்.

0
174
Corona Id card

பெருகிவரும் கொரோனா பெருந்தொற்றிளிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அரசு தடுப்பூசி வழங்கி வருகிறது. 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்து கொள்ளவேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.

Corona Certificate

அரசு அவ்வாறு தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வருகிறது. தற்போது பல இடங்களில் இந்த சான்றிதழ் முக்கிய ஆவணமாக கேட்கபடுகிறது. அரசு அலுவலகங்கள் முதல் கல்லூரிகள் வரை இந்த சான்றை முக்கிய ஆவணமாக கேட்டு வருகின்றனர்.

இந்த சான்றிதழ் நமது டாட்நெட் இசேவை மையத்தில் உடனுக்குடன் எடுத்து தரப்படும். சிறிய கையடக்க அட்டையாக பிரிண்ட் செய்து தரப்படும் எனவே தாங்கள் இதை எளிதாக உங்கள் பாக்கெட்டில் வைத்து செல்ல உதவியாக இருக்கும்.

இதுவரை தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் விரைவாக செலுத்தி கொள்ள அரசு கேட்டு கொண்டுள்ளது. 3 வது அலை பரவும் என்ற அச்சம் நிலவுவதால் தவறாமல் தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும். அதேபோல் முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் இவற்றில் பணிபுபவர்களும் அங்கு செல்பவர்களும் அவசியம் முககவசம் அணிந்து இருக்க வேண்டும்